அனுஷ்டானங்களும் அதன் நேரங்களும்

எழுத்தாளர் : இப்னு கத்தமா அல் மக்திஸி

மீளாய்வு செய்தல்: முஹம்மத் அமீன்

விபரங்கள்

வாயால் நிறேவேற்றும் அனுஷ்டானங்களில் அல்குர்ஆனை ஓதி வருவதே மிகவும் சிறப்புக்கு உரியதாகும். அதையடுத்து சிறப்புக்குரியதாக விளங்குவது அல்லாஹ்வை திக்ரு செய்வதும் (நினைவு கூர்வதும்) அவனிடம் தன் தேவைகளை நிறைவேற்றித் தரும்படியாக துஆ கேட்பதும் - பிரார்த்தனை செய்வதுமாகும்..

Download
குறிப்பொன்றை அனுப்ப