1.ஆதம் (அலை) முதல் இறுதி நபி முஹம்மத் (சல்) வரை வந்த நபிமார்கள் அனைவரும் அல்லாஹ்விடமிருந்து ஒரே ஒரு செய்தி தான் கொண்டு வந்தார்கள். இதனை தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் உறுதி படுத்துவதை ஆதார பூர்வமாக விளக்கும் சின்னஞ் சிறு நூல்.
1. ஏகத்துவம். நல்லுணர்வுகளை ஏற்படுத்துதல். 2. நற்கருமங்களுக்கும் அதுவல்லாதவற்றுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை விளக்கல். 3. ஷரீஆ சட்டங்களை விடுத்து ஏனைய சட்டங்களை அமுல் படுத்துதல் குறித்து. 4. சமூகத்தில் மனிதனின் நிலை. 5. பொருளாதாரம். 6. அரசியல். 7. முஸ்லிம்கள் மீதான காபிர்களின் ஆதிக்கம். 8. காபிர்களின் எதிரில் முஸ்லிம்களின் பலவீன நிலை. 9. உள்ளங்கள் ஒன்று படாமை