1. மாதவிடாய் என்பது பெண்களுக்கு இயற்கை 2. இவள் தீட்டு ஏற்பட்டவள் அல்ல. 3. அக்காலத்தில் வணக்க வழிபாட்டில் ஈடுபட தேவையில்லை. 4. நீண்டகாலம் ஏற்படும் இரத்தப்போக்கை புறக்கணித்து வணக்க வழிபாட்டி ஈடுபட முடியும்.
1. ஒரு பெண் மாதவிடாயின் காரணமாக் தீட்டுக்குரியவரார். 2. அக்காலத்தில் அவள் எதையும் தொடக்கூடாது. 3. தீட்டு நீங்கியதை அவள் பாதிரியிடம் அறிவிக்கவேண்டும். 4. பாதிரி அதனை பகிரங்கப் படுத்த புறாக்களை அறுப்பார்.