معلومات المواد باللغة العربية

இப்னு கத்தமா அல் மக்திஸி - நூல்கள்

பொருட்ளின் எண்ணிக்கை: 2

  • தமிழ்

    எழுத்தாளர் : இப்னு கத்தமா அல் மக்திஸி மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

    வாயால் நிறேவேற்றும் அனுஷ்டானங்களில் அல்குர்ஆனை ஓதி வருவதே மிகவும் சிறப்புக்கு உரியதாகும். அதையடுத்து சிறப்புக்குரியதாக விளங்குவது அல்லாஹ்வை திக்ரு செய்வதும் (நினைவு கூர்வதும்) அவனிடம் தன் தேவைகளை நிறைவேற்றித் தரும்படியாக துஆ கேட்பதும் - பிரார்த்தனை செய்வதுமாகும்..

  • தமிழ்

    எழுத்தாளர் : இப்னு கத்தமா அல் மக்திஸி மொழிபெயர்ப்பு : அப்துல் சத்தார் மதனி மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

    ஒரு குற்றவாளியின் எல்லாப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்துக் கொண்டாலும் கூட, பிறகு அவருடைய கண், காது, நாவு, வயிறு, கை, கால், மர்ம உறுப்புக்கள் போன்றவைகளுக் கும் ஆத்மாவுக்கு கட்டுப்படுமாறும், ஒரு புதிய கட்டளை பிறப்பிப்பார். ஏனெனில் அவைகள் இவ் வியாபாரத்தில் அதன் ஊழியர்களாவர், அவை கள் மூலமே அனைத்து செயல்களும் வெளியா கின்றன,,,,,