சுய விசாரணையும் கண்காணிப்பும்

எழுத்தாளர் : இப்னு கத்தமா அல் மக்திஸி

மொழிபெயர்ப்பு: அப்துல் சத்தார் மதனி

மீளாய்வு செய்தல்: முஹம்மத் அமீன்

விபரங்கள்

ஒரு குற்றவாளியின் எல்லாப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்துக் கொண்டாலும் கூட, பிறகு அவருடைய கண், காது, நாவு, வயிறு, கை, கால், மர்ம உறுப்புக்கள் போன்றவைகளுக் கும் ஆத்மாவுக்கு கட்டுப்படுமாறும், ஒரு புதிய கட்டளை பிறப்பிப்பார். ஏனெனில் அவைகள் இவ் வியாபாரத்தில் அதன் ஊழியர்களாவர், அவை கள் மூலமே அனைத்து செயல்களும் வெளியா கின்றன,,,,,

Download
குறிப்பொன்றை அனுப்ப