ஸஹாபாக்களை மகிமை படுத்த வேண்டிய எமது கடமை, அதற்கான 10 அடிப்படை காரணங்கள், பித்ஆக்களை ஸஹாபாக்கள் பின்பற்றாத காரணத்தால் முஸ்லிம்களும் அவற்றை பின்பற்ற வேண்டியதில்லை.. உயிருடன் உலகில் வாழ்ந்த காலத்தில் சுவர்க்கத்தில் இடம் பிடித்த உத்தம ஸஹாப்பாக்கள் 10 பேர்களின் பெயர்கள் என்பன இதில் அடங்கியுள்ளன.
துஆ ஒரு வணக்கமாகும். அதனை அல்லாஹ்விடம் மாத்திரம் கேட்க வேண்டும். அதன் சிறப்புகள், ஒழுங்கு முறைகள், ஏற்றுக் கொள்ளப்படும் துஆக்கள், நேரங்கள், இடங்கள் என்பது பற்றிய விளக்கம்.
1. சமூகத்தில் பள்ளிவாசலின் முக்கியத்துவம், அங்கு பேணப்படவேண்டிய முறைகள். 2. பள்ளிவாசல்- மஸ்ஜித் என்பது என்ன? 3. ஆரம்ப கால மஸ்ஜிதின் அமைப்பு. 4. தொழுகை நிறைவேற்ற அனுமதிக்கப் படாத இடங்கள். 5. உலகிலுள்ள மிகச் சிறந்த பள்ளி எது? 6. பள்ளியை கட்டுவிக்கின்றவன் பெறும் வெகுமதி என்ன? 7. மஸ்ஜிதின் பங்களிப்பு என்ன?