பெருநாள் தினத்தின் உணவுக்குத் தேவையான ஆகாரத்தை விட மேலதிக வசதி உள்ளவர்களின் மீது இது கடமையாகும். தன்னுடைய பராமரிப்பின் கீழுள்ள சகலரின் ஸகாதுல் பித்ராவையும் நிறைவேற்றுவது, அவர்களின் பராமரிப்பாளனின் மீது கடமையாகும். இதனை பின் வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது.
1.இந்த இரவு ரமழான் மாத்தில்தான் தோன்றுகின்றது. 2.லைலத்துல் கத்ர் என்றால் புனித இரவு என்று பொருள் படும். இவ்விரவின் சிறப்புக்கு அல் குர்ஆனும் ஹதீஸ் களும் சாட்சி பகர்கின்றன. 3. லைலதுல் கத்ர் என்ற புனித இரவுக்கென்று தனிப்பட்ட விஷேசமான துஆக்கள் எதுவும் இல்லை