1. ஒரு முஸ்லிம் இன்னுமொரு முஸ்லிமை வெறுத்த நிலையில் பகைமை மற்றும் குரோதம் கொண்ட நிலையில் வாழக் கூடாது. 2. மனக்கசப்புக்களை உருவாக்கும் வழிகளையும் தேடக் கூடாது. 3. பிரிவினையை தடுப்பதற்கு நல்லிணக்கமும் சீர்திருத்தமும் சிறந்த வழியாகும்
1. பெண்கள் மிகவும் கேடுகெட்ட பிறவிகள் 2. ஆதமின் பீழ்ச்சிக்கு காரணம் ஒரு பெண். 3. பிள்ளை பெறும் வேனை பெண்ணுக்குரிய தண்டனை. பெண்ணுக்கும் பாம்புக்கும் நிரந்தர பகை பிறந்தது
1. குர்ஆனில் சூரா பகராவின் 190, 191, 192 வசனங்களுக்கு பிழையான அர்த்தம் கொடுக்கும் முயற்சிக்கு உண்மையை தெரிவு படுத்தல் 2. ஐரோப்பாவில் இஸ்லாத்தின் வளர்ச்சியையும் எழுச்சியையும்
1. பழங்காலத்தில் பெண்கள் நிலை. 2. மத்திய கால பெண்களின் அவல நிலை; 3. உலகில் இன்றைய பெண்ணுரிமையும், இஸ்லாம் என்றென்றும் கூறிக் கொண்டிருக்கும் பெண்ணுரிமையும்
1. ‘‘காதலர் தினம்’’ மேற்கத்திய உலகில் சீரழிந்து போன கலா சாரத்தின் சிந்தனையால் உருவான தினம்! 2. கற்பு, கன்னித்தன்மை பற்றி அங்கேயாரும் அலட்டிக் கொள்வதில்லை. 3. பரஸ்பரம் உடம்புகளை பரிமாறிக் கொள்வதில், கண்டவர் உடன் கூடிக் கொள்வதில் அலாதியான திருப்தி அவர் களுக்கு.! 4. இளம்பெண்களின் உடைகளை உரித்தெடுத்து பவனிவர விடுவதும் அதற்கு புள்ளிகள் போட்டு கிரீடம் சூட்டுவதும் அவர்களுடைய பொழுதுபோக்கு
1. ‘‘காதலர் தினம்’’ மேற்கத்திய உலகில் சீரழிந்து போன கலா சாரத்தின் சிந்தனையால் உருவான தினம்! 2. கற்பு, கன்னித்தன்மை பற்றி அங்கேயாரும் அலட்டிக் கொள்வதில்லை. 3. பரஸ்பரம் உடம்புகளை பரிமாறிக் கொள்வதில், கண்டவர் உடன் கூடிக் கொள்வதில் அலாதியான திருப்தி அவர் களுக்கு.! 4. இளம்பெண்களின் உடைகளை உரித்தெடுத்து பவனிவர விடுவதும் அதற்கு புள்ளிகள் போட்டு கிரீடம் சூட்டுவதும் அவர்களுடைய பொழுதுபோக்கு