(1) (நபியே!) நிச்சயமாக நாம் (சொர்க்கத்தின் நதியாகிய) “கவ்ஸர்” ஐ உமக்குக் கொடுத்தோம்.
(2) ஆகவே, உம் இறைவனுக்காகத் தொழுவீராக; அறுத்துப் பலியிடுவீராக!
(3) நிச்சயமாக உம் பகைவன்தான் நன்மையற்றவன் (-சந்ததியற்றவன்).