1. இபாதத்தில் நபி (ஸல்) அவர்களை பின்பற்றுதல். 2.அன்றாடம் ஓதும் திக்ரும், துஆவும், அவற்றின் சிறப்பும் பற்றிய விளக்கம். 3. இவற்றின் மூலம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தல்
கடன் பெரும் பிரச்சினையாக வளர்ந்துள்ளது. கடன் என்பது அமானிதமாகும். அதனை திருப்பி கொடுப்பதும் வாக்கு மீறுவதும் பெரும் தவறு. குர்ஆனில் நீண்ட வசனம் கடன் சம்பந்தப்பட்டது. சூறா பகரா 2-282