கடன் பெரும் பிரச்சினையாக வளர்ந்துள்ளது. கடன் என்பது அமானிதமாகும். அதனை திருப்பி கொடுப்பதும் வாக்கு மீறுவதும் பெரும் தவறு. குர்ஆனில் நீண்ட வசனம் கடன் சம்பந்தப்பட்டது. சூறா பகரா 2-282
கடன் பெரும் பிரச்சினையாக வளர்ந்துள்ளது. கடன் என்பது அமானிதமாகும். அதனை திருப்பி கொடுப்பதும் வாக்கு மீறுவதும் பெரும் தவறு. குர்ஆனில் நீண்ட வசனம் கடன் சம்பந்தப்பட்டது. சூறா பகரா 2-282
ஷஹாதாவை கூறிய மனைவி அதன்படி நடக்கிறாளா? தொழுகையை கடை பிடிக்கிறாளா? பிள்ளைகள் குர்ஆன் ஓதிகிறார்களா? என்று வழி காட்டுவதன் மூலம் மனைவி சுவர்க்கம் போதும் சந்தர்ப்பம் கிட்டிகிறது
மனைவியை விட கணவனுக்கு தரம் உயர்ந்தது 1. மனைவிக்கு கணவன் மஹர்கொடுக்க வேண்டும். 2. மனைவிக்கு சொந்த வருமானம் இருப்பினும் மனைவியின் உணவு, உடைக்கான செலவை கணவன் கொடுக்க வேண்டும்.