108 - ஸூரா அல்கவ்ஸர் ()

|

(1) 1. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘கவ்ஸர்' என்னும் நீர் தடாகத்தை கொடுத்திருக்கிறோம்.

(2) 2. ஆகவே, (அவற்றுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீர் உமது இறைவனைத் தொழுது, குர்பானி (பலி) கொடுத்து வருவீராக.

(3) 3. நிச்சயமாக உமது எதிரிதான் சந்ததியற்றவன்.