113 - ஸூரா அல்பலக் ()

|

(2) அவன் படைத்தவற்றின் தீங்கைவிட்டும்.

(3) இன்னும், காரிருள் படரும்போது இரவின் தீங்கை விட்டும்,

(4) இன்னும், முடிச்சுகளில் ஊதுகிற சூனியக்காரிகளின் தீங்கை விட்டும்,

(5) பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது, (அந்த) பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்).

(1) (நபியே!) கூறுவீராக! அதிகாலையின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்,