(2) நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில்தான் இருக்கிறான்.
(3) எவர்கள் நம்பிக்கைக் கொண்டு; நற்செயல்களைச் செய்து; உண்மையை (தங்களுக்குள்) உபதேசித்துக் கொண்டு, இன்னும் பொறுமையை (தங்களுக்குள்) உபதேசித்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் நஷ்டவாளிகள் இல்லை.)
(1) காலத்தின் மீது சத்தியமாக!