- அல் குர்ஆன்
- சுன்னஹ்
- அடிப்படை கொள்கைகள்
- ஏகத்துவம்
- வணக்க, வழிபாடுகள்
- அல் இஸ்லாம்
- இறை விசுவாசம்
- ஈமானின் சட்டங்கள்
- தூய்மையான முறையில் நிறைவேற்றல்
- நிராகரிப்பு
- நயவஞ்சகம்
- இணை வைத்தல்
- பித்அத்
- தோழர்களும் நபி (ஸல்) அவர்களின் வீட்டு அங்கத்தவர்களும்
- பரிந்துரைக்குமாறு வேண்டல்
- அவுலியாக்களின் அற்புதங்களும், மகத்துவங்களும்
- ஜின் வர்க்கம்
- அல் வலா வல் பரா
- அஹ்ல் அஸ் சுன்னா வஅல் ஜமாஅத்
- அல மலல் வல் அத்யான்
- வேறுபாடுகள்
- இஸ்லாத்தை சார்ந்த கூட்டங்கள்
- தற்கால சிந்தனை பிரிவுகள்
- பிக்ஹ்
- வணக்க வழிபாடு
- சுத்தம்
- அஸ் ஸலாத் (தொழுகை)
- ஜனாஸா
- சகாத் - செல்வந்தர் வரி
- நோன்பு
- ஹஜ்ஜும் உம்ராவும்
- ஜும்ஆ பிரசங்கத்தின் சட்டங்கள்
- நோயாளியின் தொழுகை
- பிரயாணியின் தொழுகை
- பயம் கொண்ட சூழ்நிலையில் நடத்தும் தொழுகை
- கொடுக்கல் வாங்கல்
- ஈமானும் நேர்ச்சை வைப்பதும்
- குடும்பம்
- திருமணம்
- விவாக ரத்து
- விவாஹ ரத்து செய்ய பொருத்தமான காலமும் பொருத்தமற்ற காலமும்
- மீண்டும் சேரக்கூடிய, மீண்டும் சேர முடியாத விவாகரத்துக்கள்
- இத்தா
- அல் லிஆன்(ஒருவரைவர் சாபம் செய்து பிரிவதன்) சட்டம்
- அல் ளிஹார் (தன் மனைவியை தாயின் முதுகுக்கு ஒப்பிடுதல்)
- அனுமதிக்கப்பட்ட சேர்க்கையில் ஈடுபடுவதில்லை என்று சத்தியம் செய்தல்
- அல் ஃஹுலா (மனைவி விவாரத்து கோருதல்)
- மீண்டும் சேரக்கூடிய விவாக ரத்து
- தாய்ப்பால் கொடுத்தல்
- பிள்ளை பராமரித்தல்
- செலவீனங்கள்
- உடையும் அலங்காரமும்
- கேலியும் கூத்தும்
- முஸ்லிம் சமூகம்
- இளைஞர் விவகாரம்
- மகளிர் விவகாரம்
- குழந்தை விவகாரம்
- வைத்தியம், நிவாரணம், மார்க்கப் பாதுகாப்புகள்
- உணவும் பானமும்
- குற்றவியல்
- தீர்ப்பு
- ஜிஹாத்
- அந்நவாசில் பற்றிய அறிவு
- சிறுபான்மையினரின் சட்டங்கள்
- சட்டரீதியான அரசியல்
- பிக்ஹ் கலையின் மத்ஹபுகள் - பிரிவுகள்
- மார்க்கத் தீர்ப்புகள்
- பிக்ஹின் வழிமுறைகள்
- மார்க்க சட்டக் கலை நூல்கள்
- வணக்க வழிபாடு
- சிறப்புகள்
- வணக்க வழிபாட்டின் சிறப்புகள்
- நல்லொழுக்கத்தின் சிறப்புகள்
- ஒழுக்கங்கள்
- இஸ்லாத்தில் ஒழுங்கு முறைகள்
- பாதையில், வர்த்தக நிலையங்களில் விதிமுறைகள்
- சாப்பிடும், அருந்தும் விதிமுறைகள்
- விருந்தோம்பலின் ஒழுக்கங்கள்
- பிறரை சந்திப்பதன் ஒழுங்குகள்
- தும்மல் விடுவதன் வழிமுறை
- சந்தையின் ஒழுக்கங்கள்
- கொட்டாவி விடுவதன் ஒழுங்குகள்
- ஒருவரை சந்திக்கவும், அதற்காக அனுமது கோரும் வழிமுறை
- ஆடை அணியும் ஒழுங்கு முறை
- நோயாளியிடம் நோய் விசாரிக்கும் வழிமுறைகள்
- தூங்கும் போதும், விழித்துக்காள்ளும் போதும் கடைபிடிக்கு வழிமுறை
- கனவும் சொப்பனமும்
- பேசுவதற்கான ஒழுங்குகள்
- பிரயாண விதிமுறைகள்
- மஸ்ஜிதில் கடைபிடிக் வேண்டிய ஒழுக்கங்கள்
- கனவு காணும்பொழுது நடந்து கொள்ளும் முறைகள்
- துஆக்கள்
- அரபு மொழி
- இஸ்லாத்திற்கான அழைப்பு
- Issues That Muslims Need to Know
- துயரங்கள் சம்பந்தப்பட்ட உபதேசங்கள்
- நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல்
- இஸ்லாமிய அழைப்பின் யதார்த்தம்
- தமிழ் விரிவுரையாளர்கள் : முஹம்மத் இம்ரான் ஜமாலுத்தீன் விரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : Ahma Ebn Mohammad
1. லாஇலாஹ இல்லல்லாஹ் என்பதன் பொருள், அதன் நிபந்தனைகள், அதனால் கிடைக்கும் பயன்கள். 2. ஓரிறைக் கொள்கையின் வகைகள், ருபூபிய்யா, அதனை மறுத்தவர்கள், உலூஹிய்யா, அதில் மாறு செய்தோர், பெயர்கள், பண்புகள், அதில் வழிதவறியோர். 3. இணைவைப்பு என்றால் என்ன? அதன் விபரீதங்கள், எப்போது அது உருவானது? தற்போது சமூகத்திலுள்ள இணைவைப்புக்கள் 4. நபியவர்களின் சுருக்க வரலாறு, அவர்களை ஏற்றுக் கொள்வதன் அர்த்தம், அதில் உள்ளடக்கப்பட வேண்டியவை, அவர்கள் விடயத்தில் மக்கள் நிலைப்பாடு. 5. வானவர்களை எவ்வாறு நம்ப வேண்டும்? எப்போது படைக்கப்பட்டார்கள்? அவர்களின் அங்க அமைப்பு, பண்புகள், தராதரங்கள், வசிப்பிடங்கள், எண்ணிக்கை, பெயர்களும் பொறுப்புக்களும், சக்திகள் 6. வேதங்களின் பால் மனிதன் தேவையுள்ளவன், வேதங்களை நம்புவதற்கான ஆதாரங்கள், எவ்வாறு நம்புவது? குர்ஆனில் கூறப்பட்டுள்ள வேதங்கள், ஸுஹுபுகள், இறுதிவேதம் அல்குர்ஆன், முன்னைய வேதங்கள் பற்றி சுருக்கப் பார்வை, அவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன 7. ரிஸாலத், ரஸூல்மார்களின் பால் மனிதனின் தேவைப்பாடு, மறைவான விடயங்களை இறைத்தூதர்கள் மூலமே அறியலாம், நேர்வழியை அறிய பகுத்தறிவு மட்டும் போதாது, தூதர்கள் ஏன் மனிதர்களாக அனுப்பப் பட்டார்கள்? இறைத்தூதர்கள் பற்றி அஹ்லுஸ்ஸுன்னாக்களின் நிலைப்பாடு. 8. மரணத்தை படைத்தது மனிதனை சோதிப்பதற்கே, அல்லாஹ்வை வணங்கி நபி வழியில் வாழ்ந்தீர்களா, அல்லது ஷெய்தானுக்கு வழிப்பட்டீர்களா என்று சோதிக்கப்படுவீர்கள். வாழ்வும் உலகமும் நிரந்தமல்ல. உலக அழிவின் போது மனிதனின் நிலை. பூமியும் மலைகளும் பஞ்சு போல் பறக்கும். 9. விதி என்றால் என்ன? விதியின் படித்தரங்கள் : அறிவு, எழுதி வைத்தல், நாட்டம், படைத்தல். பாவம் செய்ய விதி காரணமாக மாட்டாது. 10. வுழூவின் முக்கியத்துவம், அதன் நிபந்தனைகள், கடமைகள், ஸுன்னத்துக்கள், பரிபூரணமாக வுழூச் செய்யும் முறை, வுழூவை முறிப்பவை 11. நபியவர்களின் தொழுகை முறை, ஸலாம் கொடுத்த பின் திக்ருகள், உபரியான தொழுகை, கூட்டுத்தொழுகை. 12. ஸகாத்தின் முக்கியத்துவம், முன்னைய சமூகங்களில் ஸகாத், அதன் ஆதாரங்கள், அதனை மறுப்பவனின் நிலை, யாருக்கு எப்போது கடமை? ஸகாத்தின் தனிநபர் சமூகப் பயன்பாடுகள், விதியாகும் பொருட்கள், யாருக்கு வழங்க வேண்டும்? 13. ரமழான் மாதத்தின் சிறப்பு , நோன்பு விதியாகிய படிமுறைகள் , நோன்பின் சிறபபு, ரமழானில் செய்யும் அமல்கள் 14. நோன்பின் கடமைகள் : 1. எண்ணம் (நிய்யத்), அதன் நேரம், அதில் கடமையான, உபரியான நோன்புகளுக்கிடையே உள்ள வேறுபாடு. 2. நோன்பை முறிக்கும் விடயங்களைத் தவிர்த்தல். நோன்பின் நேரம், நோன்பை முறிக்கக்கூடியவை : பகலில் உறவு கொள்ளல், விந்தை வெளிப்படுத்தல், உண்ணல், பருகல், வாந்தியை வரவழைத்தல், அதிக இரத்தம் வெளியேற்றுதல். கேள்வி - பதில் 15. விடுபட்ட நோன்பைப் பூர்த்தி செய்தல் : காரணமின்றி நோன்பை விட்டவர், காரணத்துடன் நோன்பை விட்டவர். பிரயாணி, நோயாளி, மாதவிடாய், பிரசவத்தீட்டுள்ள பெண்கள் ஆகியோரின் சட்டங்கள். வயோதிபர், தீராத நோயுள்ளவர்களின் சட்டம். கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் சட்டம். விடுபட்ட நோன்புகளை அடுத்த வருடம் வரை பிற்படுத்தியோர் , அதற்கு முன்னர் மரணித்தோரின் சட்டங்கள். 16. ஹஜ்- அறிமுகம், ஆதாரங்கள், எப்போது விதியானது? அதன் சட்டம், அதன் நோக்கம், வரலாற்றுப் பிண்ணனி, சிறப்பு, யாருக்குக் கடமை? 17. ஹஜ்ஜுக்குத் தயாராகுதல்- உள்ளச்சம், நபிவழி, தூய்மையான பணம், தேவையான பொருட்கள் இஹ்ராம் என்றால் என்ன? நிய்யத் வைக்கும் காலமும் இடமும். இஹ்ராத்தின் ஸுன்னத்துக்கள், அதனுடன் தடுக்கப்பட்டவை. நிய்யத்தின் வகைகள் : தமத்துஃ, கிரான், இப்ராத். 18. ஹஜ் செய்யும் முறை: தமத்துஃ : உம்ராவுடைய தவாப், ஸஈ, முடி சிரைத்தல், இஹ்ராத்தைக் களைதல். மீண்டும் 8ம் நாள் ஹஜ்ஜுக்கு நிய்யத் வைத்தல் கிரான், இப்ராத் : தவாபுல் குதூம், ஹஜ்ஜுடைய ஸஈ. துல்ஹஜ் 8ம் : மினாவில் தரித்தல். 9ம் நாள் : அரபாவுக்குச் செல்லல், முஸ்தலிபாவில் இராத்தரித்தல் 10ம் நாள் : மினாவுக்குச் சென்று கல்லெறிதல், பலியிடல், முடி சிரைத்தல், ஹஜ்ஜின் தவாப், ஸஈ. மினாவில் இராத்தரித்தல். 11, 12, 13ம் நாட்கள் : கல்லெறிதல். 11, 12ம் நாட்கள் : மினாவில் இராத்தரித்தல். பிரியாவிடைத்தவாப்.
- தமிழ்
நட்பும் உறவும் எம்மை அறியாமலே தாக்கத்தை உண்டு பன்னக் கூடியவை, நாம் நெருங்காவிட்டாலும் அவர்களினுடைய்ய சிந்தனையும், நடைமுறையின் தாக்கமும் நம்மை அறியாமல் செல்வாக்குச் செலுத்திவிடும். இதற்கான உதாரணம் தான் புலம்பெயர்ந்து வாழ்வோர் தாம் இருக்கும் இடத்திற் கொப்ப தம்மை அறியாமலே மாற்றிக் கொள்கின்றனர். தொடர்புகள் போக்கயே மாற்றிவிடும். அதற்கு தாக்கம் செலுத்துவது நற்பாகும். முதலாவது யாரோடு நற்புவைக்கின்றோம், நற்புக்கான நோக்கம் என்ன என்பதனையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- தமிழ் விரிவுரையாளர்கள் : முஹம்மத் பழீல்
உலக எல்லா சமயத்திற்கும் பொருநாட்களும், திருநாட்களும் இருக்கின்ற போதிலும் முஸ்லீம்களைப் பொறுத்த மட்டில் அது அகீதாவுடன் தொடர்புபடுவதால் வித்தியாமாக் கொண்டாடப்பட வோண்டும்,ஏனையவர்களை விட்டும் வித்தியாசப்பட்டிருக்க வோண்டும். எமக்கென்று ஒழுங்குகள் இருக்கின்றன. முஸ்லிம்,முஸ்லிம் அல்லாத சகோதரர்களை கருத்திற் கொண்டு அமைவது மாத்திரமல்லாது மார்க்கம் தடுத்திருக்கும் ஆடல், பாடல் போன்றவற்றை மகிழ்ச்சிகரமான நாள் என்ற பெயரில் செய்வதும் ஹராமாகும் போன்ற ஒழுங்குகள் விளக்கப்படுகின்றன.
- தமிழ்
அல்-குர்ஆனிலே அல்லாஹ் சத்தியம் செய்து கூறப்படுகின்ற பொருற்கள் திருப்பிப் பெற்றுக் கொள்ள முடியாத அளவு முக்கியத்துவமிக்கவை அதில் ஒன்றுதான் துல்-ஹிஜ்ஜாவின் பத்து நாட்கள், இந்த நாட்களைப் பொறுத்த வரை சத்தியம் குறிப்பாக்கி சொல்லப்பட்டிருக்கின்றது. இப்னு அப்பாஸ்(ரழி) குறிப்பிட்ட, அறியப்பட்ட நாட்களில் இபாதத் செய்வதை இது வழியுறுத்துகிறது எனக் குறிப்பிடுகின்றார்கள். அதிலும் திக்ர் எந்த நிலையிலும் செய்ய முடியுமானது என்பது பற்றி இங்கு தெளிவுபடுத்தப்படுகின்றது.
- தமிழ் விரிவுரையாளர்கள் : மௌலவி S.L. நவ்பர்
அல்லாஹ் எம்மீது கொண்ட அன்பின் காரணமாக சில அமல்களையும் நாட்களையும் சிறப்பாக்கி தந்திருக்கின்றான். அப்படியான ஒன்று தான் துல்-ஹஜ் மாதத்தின் முதற் பத்து நாட்களாகும். குறிப்பாக மனிதன் தனது பாவக் கறைகளில் இருந்து தௌபாச் செய்து மீட்சிபெற வோண்டிய காலமாகும், அது மாத்திரமல்ல இக்காலத்திலே செய்யப்படுகின்ற அமல் ஜிகாத்தை விட முற்படுத்திக் கூறப்பட்டுள்ள அளவு சிறப்பு வாய்ந்தது. அவ்வாறான அமல்கள் என்ன என்பதை இவ் உரை தெளிவுபடுத்துகின்றது.