- அல் குர்ஆன்
- சுன்னஹ்
- அடிப்படை கொள்கைகள்
- ஏகத்துவம்
- வணக்க, வழிபாடுகள்
- அல் இஸ்லாம்
- இறை விசுவாசம்
- ஈமானின் சட்டங்கள்
- தூய்மையான முறையில் நிறைவேற்றல்
- நிராகரிப்பு
- நயவஞ்சகம்
- இணை வைத்தல்
- பித்அத்
- தோழர்களும் நபி (ஸல்) அவர்களின் வீட்டு அங்கத்தவர்களும்
- பரிந்துரைக்குமாறு வேண்டல்
- அவுலியாக்களின் அற்புதங்களும், மகத்துவங்களும்
- ஜின் வர்க்கம்
- அல் வலா வல் பரா
- அஹ்ல் அஸ் சுன்னா வஅல் ஜமாஅத்
- அல மலல் வல் அத்யான்
- வேறுபாடுகள்
- இஸ்லாத்தை சார்ந்த கூட்டங்கள்
- தற்கால சிந்தனை பிரிவுகள்
- பிக்ஹ்
- வணக்க வழிபாடு
- சுத்தம்
- அஸ் ஸலாத் (தொழுகை)
- ஜனாஸா
- சகாத் - செல்வந்தர் வரி
- நோன்பு
- ஹஜ்ஜும் உம்ராவும்
- ஜும்ஆ பிரசங்கத்தின் சட்டங்கள்
- நோயாளியின் தொழுகை
- பிரயாணியின் தொழுகை
- பயம் கொண்ட சூழ்நிலையில் நடத்தும் தொழுகை
- கொடுக்கல் வாங்கல்
- ஈமானும் நேர்ச்சை வைப்பதும்
- குடும்பம்
- திருமணம்
- விவாக ரத்து
- விவாஹ ரத்து செய்ய பொருத்தமான காலமும் பொருத்தமற்ற காலமும்
- மீண்டும் சேரக்கூடிய, மீண்டும் சேர முடியாத விவாகரத்துக்கள்
- இத்தா
- அல் லிஆன்(ஒருவரைவர் சாபம் செய்து பிரிவதன்) சட்டம்
- அல் ளிஹார் (தன் மனைவியை தாயின் முதுகுக்கு ஒப்பிடுதல்)
- அனுமதிக்கப்பட்ட சேர்க்கையில் ஈடுபடுவதில்லை என்று சத்தியம் செய்தல்
- அல் ஃஹுலா (மனைவி விவாரத்து கோருதல்)
- மீண்டும் சேரக்கூடிய விவாக ரத்து
- தாய்ப்பால் கொடுத்தல்
- பிள்ளை பராமரித்தல்
- செலவீனங்கள்
- உடையும் அலங்காரமும்
- கேலியும் கூத்தும்
- முஸ்லிம் சமூகம்
- இளைஞர் விவகாரம்
- மகளிர் விவகாரம்
- குழந்தை விவகாரம்
- வைத்தியம், நிவாரணம், மார்க்கப் பாதுகாப்புகள்
- உணவும் பானமும்
- குற்றவியல்
- தீர்ப்பு
- ஜிஹாத்
- அந்நவாசில் பற்றிய அறிவு
- சிறுபான்மையினரின் சட்டங்கள்
- சட்டரீதியான அரசியல்
- பிக்ஹ் கலையின் மத்ஹபுகள் - பிரிவுகள்
- மார்க்கத் தீர்ப்புகள்
- பிக்ஹின் வழிமுறைகள்
- மார்க்க சட்டக் கலை நூல்கள்
- வணக்க வழிபாடு
- சிறப்புகள்
- வணக்க வழிபாட்டின் சிறப்புகள்
- நல்லொழுக்கத்தின் சிறப்புகள்
- ஒழுக்கங்கள்
- இஸ்லாத்தில் ஒழுங்கு முறைகள்
- பாதையில், வர்த்தக நிலையங்களில் விதிமுறைகள்
- சாப்பிடும், அருந்தும் விதிமுறைகள்
- விருந்தோம்பலின் ஒழுக்கங்கள்
- பிறரை சந்திப்பதன் ஒழுங்குகள்
- தும்மல் விடுவதன் வழிமுறை
- சந்தையின் ஒழுக்கங்கள்
- கொட்டாவி விடுவதன் ஒழுங்குகள்
- ஒருவரை சந்திக்கவும், அதற்காக அனுமது கோரும் வழிமுறை
- ஆடை அணியும் ஒழுங்கு முறை
- நோயாளியிடம் நோய் விசாரிக்கும் வழிமுறைகள்
- தூங்கும் போதும், விழித்துக்காள்ளும் போதும் கடைபிடிக்கு வழிமுறை
- கனவும் சொப்பனமும்
- பேசுவதற்கான ஒழுங்குகள்
- பிரயாண விதிமுறைகள்
- மஸ்ஜிதில் கடைபிடிக் வேண்டிய ஒழுக்கங்கள்
- கனவு காணும்பொழுது நடந்து கொள்ளும் முறைகள்
- துஆக்கள்
- அரபு மொழி
- இஸ்லாத்திற்கான அழைப்பு
- Issues That Muslims Need to Know
- துயரங்கள் சம்பந்தப்பட்ட உபதேசங்கள்
- நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல்
- இஸ்லாமிய அழைப்பின் யதார்த்தம்
கட்டுரைகள்
பொருட்ளின் எண்ணிக்கை: 141
- தமிழ்
- தமிழ் எழுத்தாளர் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
இஸ்லாத்தில் கேள்வியின் முக்கியத்துவம் நபித்தோழர்களும் கேள்வியும் அதிக கேள்வி சமூகத்திற்கு ஆபத்தானது அதிக கேள்வியின் பின்விளைவுகள் சம்பவம் நிகழ முன் கேட்டல் கேள்வியின் வகைகள்
- தமிழ் எழுத்தாளர் : Ahma Ebn Mohammad வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
இரவுத் தொழுகையின் சிறப்பு வித்ர் ஓர் அறிமுகம் வித்ரின் சிறப்பு வித்ர் தொழுகையின் சட்டம் வித்ரை விடுவது பற்றிய எச்சரிக்கை வித்ரு தொழுகையின் நேரம் பிரயாணத்தில் வித்ருத் தொழுகை எத்தனை ரக்அத்கள் ? அவற்றைத் தொழும் முறைகள் வித்ரில் என்ன ஸூராக்கள் ஓத வேண்டும்? வித்ரில் குனூத் உண்டா? வித்ருத் தொழுகைக்குப் பின் வேறு நபில் தொழலாமா? ஒரே இரவில் இரு வித்ருகள் இல்லை வித்ருத் தொழுகை தவறியவர் என்ன செய்ய வேண்டும்?
- தமிழ் எழுத்தாளர் : Ahma Ebn Mohammad வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
ஸகாதுல் பித்ரின் சட்டம், அதன் நோக்கம், விதியாகும் பொருட்கள், அதனைப் பணமாகக் கொடுக்கலாமா? விதியாகும் அளவு, யாருக்குக் கடமை? எப்போது, யாருக்கு வழங்க வேண்டும்? வெளிநாட்டில் வசிப்போர் எங்கு வழங்க வேண்டும்? நிறுவனங்களிடம் ஒப்படைக்கலாமா?
- தமிழ் எழுத்தாளர் : Ahma Ebn Mohammad வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
ஹதீஸின் பிரதான கூறுகள், நபி (ஸல்) அவர்களின் சொல், நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரம், நபி (ஸல்) அவர்களின் செயற்பாடுகள், வெளிரங்கமான மற்றும் சூசகமான செயல்கள், நபியவர்களுடைய பிரத்தியேகமான செயல்கள், மனித இயல்பு, வழமை, வணக்கம் சார்ந்த ஸுன்னாக்கள், வணக்கத்தையும் வழக்கத்தையும் பிரித்தரிய சில வழிகள், ஸுன்னா தர்கிய்யா .
- தமிழ் எழுத்தாளர் : செய்யத் யஹ்யா இப்னு மவ்லானா மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
நோன்பு விதியாக்கப்பட்டதன் நோக்கம் அடியான் அல்லாஹ்வின் மீது பயபக்தியுள்ள, அவனுக்கு விருப்பமுள்ள ஒரு நல்லடியானாக ஆக வேண்டும் என்பதே.
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் உஸாமா இப்னு நூர் அல் ஹம்சா மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
அல் குர்ஆனை ஓதும் போது பிழையின்ற அழகிய முறையில் ஓதவேண்டும். தஜ்வீத் முறைப்படி ஓதும் சட்டங்கள் இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளன.
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் உஸாமா இப்னு நூர் அல் ஹம்சா மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
மனிதன் தனக்கு அடிப்படையில் கடமையில்லாத ஒரு விடயத்தை அல்லாஹ்வுக்காக தன் மீது கடமையாக்கிக் கொள்ளல் நேர்ச்சை ஆகும். இது அடியானுக்கு எந்த ஒரு நன்மையையும் கொண்டு வராது, அதற்கு கலா கத்ரை மாற்றும் சக்தியும் இல்லை. நாம் நேர்ச்சை வைத்தோமோ இல்லையோ அல்லாஹ் தான் நாடியதை செய்வான். அல்லாஹ் அவனது படைப்புக்களில் எந்தத் தேவையும் அற்றவன் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் செய்த நேர்ச்சையை நிரைவேற்றாத போது அது குற்றமாகும்
- தமிழ் எழுத்தாளர் : ஜாசிம் பின் தய்யான் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
முஸ்லிம்கள் பரீட்சிக்கப் படுகிறார்களா? நாம் வரம்பு மீறி வாழும் போது அல்லாஹ் எமக்கு தண்டனையாக சோதனைகளை அனுப்புவான். நாம் பொறுமையுடன் சோதனைகளை சகித்து கொண்டால் எமது பாவங்களுக்கு மன்னிப்பு அளிக்கவும், சுவர்க்கத்தில் எமது நிலையை உயர்த்தவும் இவை காரணங்களாக இருக்கவும் கூடும். இது அல்லாஹ்வின் வாக்குறுதி.
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் அமீன் எழுத்தாளர் : முஹம்மத் உஸாமா இப்னு நூர் அல் ஹம்சா மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
நன்மைகளை பல மடங்காக்கித் தரும், 1௦௦௦ மாதங்களை விட சிறந்த ஒரு இரவு ரமழானின் இறுதிப் பத்தின் உள்ளன. நபியவர்கள் இக்கண்ணியம் மிக்க இரவை அடைந்து கொள்ள கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பார்கள். ஸகாதுல் பித்ர் (நோன்புப் பெருநாள் தர்மம்) பெருநாள் தொழுகை
- தமிழ் எழுத்தாளர் : இமாம் செய்யத் இஸ்மாயில் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
பெருநாள் தினத்தின் உணவுக்குத் தேவையான ஆகாரத்தை விட மேலதிக வசதி உள்ளவர்களின் மீது இது கடமையாகும். தன்னுடைய பராமரிப்பின் கீழுள்ள சகலரின் ஸகாதுல் பித்ராவையும் நிறைவேற்றுவது, அவர்களின் பராமரிப்பாளனின் மீது கடமையாகும். இதனை பின் வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது.
- தமிழ் எழுத்தாளர் : இமாம் செய்யத் இஸ்மாயில் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
1.இந்த இரவு ரமழான் மாத்தில்தான் தோன்றுகின்றது. 2.லைலத்துல் கத்ர் என்றால் புனித இரவு என்று பொருள் படும். இவ்விரவின் சிறப்புக்கு அல் குர்ஆனும் ஹதீஸ் களும் சாட்சி பகர்கின்றன. 3. லைலதுல் கத்ர் என்ற புனித இரவுக்கென்று தனிப்பட்ட விஷேசமான துஆக்கள் எதுவும் இல்லை
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் மக்தூம் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
இஸ்லாம் போதிக்கும் மனித நேய பண்புகளை கற்றுக் கொடுக்கும் மாதமாகும். பொறுமை. சகிப்புத் தன்மை, பரிவு, கருணை போன்ற உன்னத பண்புகளை போதித்து பயிற்றுவிக்கும் மாதமா கும். பொறாமை, கோபம், குரோதம், பழிக்குப்பழி எனும் கொடூர உணர்வுகளை இல்லாதொழிக்கும் மாதமாகும். விட்டுக் கொடுப்பு மற்றும் மன்னிக்கும் மனப்பான்மையை வளர்க்கும் மாதமாகும்.
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் உஸாமா இப்னு நூர் அல் ஹம்சா மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
நன்மைகளை பல மடங்காக்கித் தரும், 1௦௦௦ மாதங்களை விட சிறந்த ஒரு இரவை தன்னகத்தே கொண்டுள்ள, சிறந்த மாதமாகிய ரமழான் மாதம் எம்மை அடைந்து விட்டது. எனவே ராமலானின் ஒழுங்கு மற்றும் அதன் சட்ட திட்டங்கள் பற்றிய ஒரு சுருக்கமான கையேட்டை இங்கு முன்வைக்கிறேன்.
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் மக்தூம் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
இந்த உலக வாழ்க்கை ஒரு பரீட்சைப் பீடம், அந்த பரீட்சையில் சித்தி அடைந்தவர்களுக்கு வழங்கப் படும் பரிசு சுவனம். சித்தியடையாதோர் செல்லுமிடம் நரகம். அதில் உயர் சித்தி பெற்றவர்கள் “தக்வா” உடையோர் எனும் சான்றிதழை பெற்றுக் கொள்கிறார்கள். இவர்களே இறுதியில் ஈடேற்றம் அடைந்து நரக வாழ்க்கையே அனுபவிக்காது சுவர்க்கம் செல்வோர்.
- தமிழ் எழுத்தாளர் : செய்யத் யஹ்யா இப்னு மவ்லானா
உஸாமா (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது, “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்கின்றபடி ஏனைய மாதங்களில் நோன்பு நோற்பதை நான் கண்டதில்லை” என்று கூறினேன். அதற்கு நபியவர்கள் “ரஜபுக்கும், ரமழானுக்கும் மத்தியிலிருக்கும் அந்த மாதத்தை மக்கள் மறந்து விடுகின்றனர். மேலும் இந்த மாதத்தில் மக்களின் செயல்கள் சர்வலோக இரட்சகனிடம் உயர்த்தப் படுகின்றன. நான் நோன்பு நோற்றிருக்கும் போது என்னுடைய செயல்கள் உயர்த்தப்படுவைதை நான் வெகுவாக விரும்புகின்றேன்” என்று நபியவர்கள் கூறினார்கள்” எ
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் மக்தூம் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
மனித சமூகத்தில் ஒரு சாரார் நாம் சமாதானம் மேலோங்க பாடுபடுகிறோம், சீர் திருத்தம் ஏற்பட உழைக்கின்றோம் என வாதிட்டுக் கொண்டே அநியாயம், அக்கிரமம் மற்றும் நாசகார செயற்பாடுகளில் ஈடுபட்டு குழப்பங்களை உருவாக்கு கின்றனர். இவர்கள் பற்றியே இறைவன் தனது அருள் மறையில் அறிவிக்கிறான்.:
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் மக்தூம் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
இறைவனின் திருப்தியை மாத்திரம் நோக்காகக் கொண்டு தமது காரியங்களையும் அமைத்துக் கொள்ளும் இறை நேசர்கள் இருக்கின்றனர். எந்த அற்ப காரியமானாலும் அதனை பிறருக்கு காட்ட வேண்டும், அவர்கள் அதனை புகழ வேண்டும் என எதிர்பார்க்கும் புகழ் விரும்பிகளும் உலகில் இருக்கத்தான் செய்கின்றனர். தனக்காக எந்த அற்ப காரியத்தை செய்தாலும் அதற்காக அபரிமிதமான அருட் கொடைகளையும், நன்மைகளையும் இறைவன் வழங்குகின்றான். ஆனால் புகழுக்காக அல்லது உலகின் அற்ப பொருளுக்காக எந்த நல்லறத்தை செய்தாலும் அதற்கு கூலி வழங்குவதற்கு பதிலாக கடும் தண்டனையே அல்லாஹ் தருகிறான்.
- தமிழ் எழுத்தாளர் : .கே, ஷாஹுல் ஹமீட் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
ஆலோசனை பெறுவது என்ற விடயம் மனித வாழ்வில் சாதாரணமான ஒன்றாகும். ஒருவரது அறிவு, அனுபவம் என்பன வரையறுக்கப்பட்டதாக இருப்பதால் அவர் ஒரு முக்கியமான கருமத்தில் முடிவெடுக்கு முன்னர் அல்லது ஈடுபடு முன்னர் துறைசார்ந்தவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். அப்போது அக்காரியம் ஏறத்தாழ முழுமையடையும் என்பதுடன் பல தவறுகளைத் தவிர்க்க முடியும்
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் மக்தூம் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
ஹூதி இயக்கம் தோற்றம் பெற்றது முதல் “ஷீஆ” சிந்தனையை பிரதான கொள்கையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என யெமன் அரசை இவர்கள் கோரி வந்தனர். இதனை யெமன் அரசு மறுத்து வந்தது. இதுவே இவர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் எதிர் காலத்தில் பெரும் போராட்டங்கள் வெடிக்க காரணமாக அமைந்தது எனலாம்.