- அல் குர்ஆன்
- சுன்னஹ்
- அடிப்படை கொள்கைகள்
- ஏகத்துவம்
- வணக்க, வழிபாடுகள்
- அல் இஸ்லாம்
- இறை விசுவாசம்
- ஈமானின் சட்டங்கள்
- தூய்மையான முறையில் நிறைவேற்றல்
- நிராகரிப்பு
- நயவஞ்சகம்
- இணை வைத்தல்
- பித்அத்
- தோழர்களும் நபி (ஸல்) அவர்களின் வீட்டு அங்கத்தவர்களும்
- பரிந்துரைக்குமாறு வேண்டல்
- அவுலியாக்களின் அற்புதங்களும், மகத்துவங்களும்
- ஜின் வர்க்கம்
- அல் வலா வல் பரா
- அஹ்ல் அஸ் சுன்னா வஅல் ஜமாஅத்
- அல மலல் வல் அத்யான்
- வேறுபாடுகள்
- இஸ்லாத்தை சார்ந்த கூட்டங்கள்
- தற்கால சிந்தனை பிரிவுகள்
- பிக்ஹ்
- வணக்க வழிபாடு
- சுத்தம்
- அஸ் ஸலாத் (தொழுகை)
- ஜனாஸா
- சகாத் - செல்வந்தர் வரி
- நோன்பு
- ஹஜ்ஜும் உம்ராவும்
- ஜும்ஆ பிரசங்கத்தின் சட்டங்கள்
- நோயாளியின் தொழுகை
- பிரயாணியின் தொழுகை
- பயம் கொண்ட சூழ்நிலையில் நடத்தும் தொழுகை
- கொடுக்கல் வாங்கல்
- ஈமானும் நேர்ச்சை வைப்பதும்
- குடும்பம்
- திருமணம்
- விவாக ரத்து
- விவாஹ ரத்து செய்ய பொருத்தமான காலமும் பொருத்தமற்ற காலமும்
- மீண்டும் சேரக்கூடிய, மீண்டும் சேர முடியாத விவாகரத்துக்கள்
- இத்தா
- அல் லிஆன்(ஒருவரைவர் சாபம் செய்து பிரிவதன்) சட்டம்
- அல் ளிஹார் (தன் மனைவியை தாயின் முதுகுக்கு ஒப்பிடுதல்)
- அனுமதிக்கப்பட்ட சேர்க்கையில் ஈடுபடுவதில்லை என்று சத்தியம் செய்தல்
- அல் ஃஹுலா (மனைவி விவாரத்து கோருதல்)
- மீண்டும் சேரக்கூடிய விவாக ரத்து
- தாய்ப்பால் கொடுத்தல்
- பிள்ளை பராமரித்தல்
- செலவீனங்கள்
- உடையும் அலங்காரமும்
- கேலியும் கூத்தும்
- முஸ்லிம் சமூகம்
- இளைஞர் விவகாரம்
- மகளிர் விவகாரம்
- குழந்தை விவகாரம்
- வைத்தியம், நிவாரணம், மார்க்கப் பாதுகாப்புகள்
- உணவும் பானமும்
- குற்றவியல்
- தீர்ப்பு
- ஜிஹாத்
- அந்நவாசில் பற்றிய அறிவு
- சிறுபான்மையினரின் சட்டங்கள்
- சட்டரீதியான அரசியல்
- பிக்ஹ் கலையின் மத்ஹபுகள் - பிரிவுகள்
- மார்க்கத் தீர்ப்புகள்
- பிக்ஹின் வழிமுறைகள்
- மார்க்க சட்டக் கலை நூல்கள்
- வணக்க வழிபாடு
- சிறப்புகள்
- வணக்க வழிபாட்டின் சிறப்புகள்
- நல்லொழுக்கத்தின் சிறப்புகள்
- ஒழுக்கங்கள்
- இஸ்லாத்தில் ஒழுங்கு முறைகள்
- பாதையில், வர்த்தக நிலையங்களில் விதிமுறைகள்
- சாப்பிடும், அருந்தும் விதிமுறைகள்
- விருந்தோம்பலின் ஒழுக்கங்கள்
- பிறரை சந்திப்பதன் ஒழுங்குகள்
- தும்மல் விடுவதன் வழிமுறை
- சந்தையின் ஒழுக்கங்கள்
- கொட்டாவி விடுவதன் ஒழுங்குகள்
- ஒருவரை சந்திக்கவும், அதற்காக அனுமது கோரும் வழிமுறை
- ஆடை அணியும் ஒழுங்கு முறை
- நோயாளியிடம் நோய் விசாரிக்கும் வழிமுறைகள்
- தூங்கும் போதும், விழித்துக்காள்ளும் போதும் கடைபிடிக்கு வழிமுறை
- கனவும் சொப்பனமும்
- பேசுவதற்கான ஒழுங்குகள்
- பிரயாண விதிமுறைகள்
- மஸ்ஜிதில் கடைபிடிக் வேண்டிய ஒழுக்கங்கள்
- கனவு காணும்பொழுது நடந்து கொள்ளும் முறைகள்
- துஆக்கள்
- அரபு மொழி
- இஸ்லாத்திற்கான அழைப்பு
- Issues That Muslims Need to Know
- துயரங்கள் சம்பந்தப்பட்ட உபதேசங்கள்
- நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல்
- இஸ்லாமிய அழைப்பின் யதார்த்தம்
கட்டுரைகள்
பொருட்ளின் எண்ணிக்கை: 141
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் மக்தூம் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
பொதுவாக நல்ல காரியங்கள் என உறுதியாக தெளிவான விடயங்களை தாமதமின்றி அவசரமாக நிறைவேற்றுவதை ஊக்குவிக்கும் இஸ்லாம், சிக்கல்கள், பிரச்சினைகள் மற்றும் குழப்ப நிலைகளின் போது பதற்றப் படுவதை தவிர்த்து பொறுமையையும், நிதானத்தையும் கடைப் பிடித்து சாணக்கியத்துடன் காரியமாற்றுவதை வலியுறுத்துகிறது.
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் மக்தூம் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
உமர் இப்னு அப்தில் அஸீஸ் (ரஹ்) அப்பாஸிய சாம்ராஜ்யத்தின் கலீபாக்களில் ஒருவர் ஆவார். இவர் ஹஸன் அல் பஸரி (ரஹ்) அவரிடம், மேலும் தனது அரசை நெறிப்படுத்துவதற்காக நேர்மையான ஆட்சித் தலைவரின் பண்புகளை வினவினார். அக்கடிதத்தின் தமிழ் வடிவம் பின்வருமாறு அமைந்துள்ளது:
- தமிழ் எழுத்தாளர் : அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா பின் பாஸ் மொழிபெயர்ப்பு : ஜாசிம் பின் தய்யான் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்
எமக்கு அருளப்பட்ட மாபெரும் கிருபை அல்லாஹ்வின் மார்க்கமாகிய இஸ்லாம் என்பதை புரிந்துக் கொண்ட மக்கள் எத்தனை பேர்? அல்லாஹ்வுக்கு அதற்கான நன்றிக் கடனை செலுத்துவது எப்படி?
- தமிழ்
1 லுக்மான் (ரஹ்) தனது புதல்வனுக்கு கொடுத்த உபதேசம் காலத்தின் வரம்பை தாண்டி என்றென்றும் எல்லா பெற்றோருக்கும் பயன் தரக்கூடியதாகும். 3 லுக்மான் (ரஹ்) அவர்களும் “எனது பார்வயை தாழ்த்தி, நாவை கவனமாக பாதுகாத்து, ஹலாலானவைகளை மாத்திரம் சாப்பிட்டு, எனது கற்பை பாதுகாத்து, கொடுத்த வாக்குறுதிளை நிறைவேற்றி, எனது பொறுப்புகளை சரிவர செய்து, விருந்தாளிகளுக்கு சங்கை செய்து, அண்டை அயலவர்களுக்கு மரியாதை செய்து, எனக்கு சம்பந்தமற்றவைகளில் இருந்து நீங்கி எனது மரியாதையையும், கௌரவத்தையும் பாதுகாத்துக் கொண்டேன். நீங்கள் இன்று என்னை இந்த நிலையில் காண்பது இதன் மூலமே.” என்று கூறினார்கள்.
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் மக்தூம் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
உலகின் அற்ப இன்பங்களை அடைந்து கொள்வதற்காக ஒருவருக்கொருவர் பேராசைக் கொண்டு போட்டிப் போட்டுக் கொள்வதால், பொறாமை உணர்வு வளர ஆரம்பிக்கின்றது. இதனால் வெறுப்புணர்வு தூண்டப்பட்டு சண்டைச் சச்சரவுகள் அதிகரிக்கின்றன. இதன் விளைவால் அழிவும், நாசமும் ஏற்படுமே தவிர எந்த வளர்ச்சியையோ, முன்னேற்றத்தையோ மக்கள் அடைந்து கொள்ள முடியாது.
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் மக்தூம் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
முஸ்லிம்கள் கல்வி, ஊடகம், அரசியல், பொருளாதாரம், ஆகிய எல்லா துறைகளிலும் ஆளுமையும் தகமையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும், இதற்காக முயற்சிக்கவும் வேண்டும். அப்போது முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிராக விடுக்கப் படும் சவால்களை இலகுவாக முறியடிக்க முடியும். மேலும் இதன் மூலமே உலகெங்கும் சமாதானம் நிலை பெற முடியும் என்பது இஸ்லாம் கற்றுத் தரும் உண்மைகளில் ஒன்றாகும்.
- தமிழ் எழுத்தாளர் : அமீன் பின் அப்துல்லாஹ் அல் ஷக்காவி மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்
விசுவாசிகளின் அன்னையர் பற்றிய சிறப்புக்கள் மற்றும் அவர்கள் பற்றிய இறைவசனங்களும் நபிமொழிகளும் .
- தமிழ் மொழிபெயர்ப்பு : ஜாசிம் பின் தய்யான் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்
இருண்ட பாதையில் பயணம் செய்திருக்கிறேன், அனுபவித்தும் இருக்கிறேன். சீர்குழைந்த சமூகத்தின் இரு பக்கங்களையும் எனது சொந்த அனுபவத்தில் கண்டேன். சமூகத்தின் இருண்ட பக்கம் எப்படியிருக்கிறது என்பதை நன்கு அறிவேன். ஆகையால் தெளிவோடு இஸ்லாத்தை தேர்ந்தெடுத்தேன்.
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
மக்கள் பாவங்கள், அட்டூழியங்கள், அக்கிரமங்களில் மூழ்கும் போது அல்லாஹ் அவர்களை சோதனைக்குள்ளாக்கி தண்டிக்க நாடுகிறான். இதன் மூலம் பாவங்களில் உழன்று வாழ்பவர்களை திருத்தி படிப்பினை கொடுக்க நாடுகிறான்.
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
1. முஸ்லிம்களின் கிப்லா பற்றிய வியக்கம் 2 அல்லாஹ்வின் கட்டளைகள் சில
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்
துல் ஹிஜ்ஜாவின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள், துல் ஹஜ்ஜின் முதல் பத்து நாட்களை விட சிறப்பான நாட்கள் அல்லாஹ்விடம் எதுவுமில்லை
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்
தமத்து முறையில் ஹஜ் உம்ராசெய்தல்
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்
குர்ஆனை முறையாக ஓதுவதில்லை, படிப்பதில்லை, விளங்குவதில்லை, பின் பற்றுவதில்லை என்றால் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது?
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
1. ஸத்துல் பித்ரா கொடுப்பதின் நோக்கம். 2. எதை கொடுக்க வேண்டும்? 3. எந்தளவு கொடுக்க வேண்டும்? 4. எப்போது கொடுக்க வேண்டும்? 5. பித்ராவைக் கூட்டாக அறவிட்டு பங்கிடுதல்.
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
1. அல்லாஹ்வின் அருள் விசாலமானது 2.செய்த பாவத்திற்கு உடனே அந்த நிமிடத்திலே அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரவேண்டும் 3. தவ்பாவின் மூலம் கிடைக்கும் பலன்கள் 4. மனம் வருந்தி பாவ மன்னிப்பை பெற்றுக் கொள்வது 5.மனிதன் மனிதனுக்கு செய்யும் தவறுகளுக்கு சம்பந்தப்பட்ட மனிதன் மன்னிக்காத வரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவதே அல்லாஹ்வுக்கு கொடுக்கும் கடனாகும் என உமர் (ரழி) அவர்கள கூறிய விளக்கம் எத்துனை அருமையானது.
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
1.அல்லாஹ் பொருந்திக் கொள்கின்ற பிரகாரமே தர்மம் செய்ய வேண்டும் 2.அல்லாஹ் அங்கீகரிக் காத பொருட்களையோ அல்லது செல்வங்களையோ பகிர்ந்து கொடுப்பதால் நன்மை ஏதும் கிடைத்துவிடப் போவதில்லை.
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் மக்தூம் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
1. நோன்பு கடமையாவது யாருக்கு? 2. நோன்பின் கடமை என்ன? 3. நோன்பை முறிக்கும்செய்கைகள் என்ன? 4. நீண்ட இரவு, நீண்ட பகல் இருக்கும் நாடுகளில் வசிக்கு மக்கள் நோன்பு நேரங்களை கணிப்பது எப்படி?
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
ஆத்மீக, லௌகீக வாழ்வின் அர்த்தங்களை புரிய வைத்து செயல் படுத்தி வைப்பதைத் தான் இந்த ரமழான் எங்களிடம் எதிர்ப்பார்க்கிறது. இந்த நோக்கத்தை புரியாமல் இந்தப் பயிற்சிகளை பெறாமல் ஒருவர் நோன்பு நோற்பதால் எந்தப் பிரயோசனமும் கிடையாது.
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
ஒவ்வொரு அமலுக்கும் கூலியை நிர்ணயித்த அல்லாஹ் நோன்புக்கு மட்டும் கூலியை நிர்ணயிக்கவிலலை. தன்னுடைய உணவு பானம் மற்றும் இச்சையை அல்லாஹ் வுக்காக விட்டுவிடுகின்ற அடியானுக்காக கூலிகளை கணக்கின்றி அள்ளி வழங்குகின்றான்.